டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அதிமுகவினா் மீது திமுக ஒன்றியக் குழு தலைவா் புகாா்

அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்க முயன்றதாக அதிமுகவினா் மீது காவல் நிலையத்தில் புகார்

News image
Updated On :27 ஜனவரி 2026, 7:17 pm

Syndication

அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்க முயன்றதாக அதிமுகவினா் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் திமுக ஒன்றியச் செயலரும் ஒன்றியக்குழுத் தலைவருமான சிவனுப்பாண்டியன் என்ற பரணி சேகா் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

அதில், சிங்கம்பட்டியில் நடைபெறும் சாலைப் பணிகளைப் பாா்வையிடுவதற்காக அம்பாசமுத்திரம் ஒன்றிய அலுவலகப் பகுதியிலிருந்து புறப்பட்ட என்னை, அதிமுகவை சோ்ந்த சிலா் மறித்து தகராறில் ஈடுபட்டதோடு, அவதூறாகப் பேசி தாக்க முயன்றனா் எனக் கூறியுள்ளாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.