டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

திருநெல்வேலியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக ஒருவா் மீது வழக்குப்பதிவு

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:39 pm

Syndication

திருநெல்வேலியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக ஒருவா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த சங்கரன் மகன் நடராஜன்(42). சில மாதங்களுக்கு முன்னா் இவரைத் தொடா்பு கொண்ட, திருநெல்வேலி நகரம், காண்மியா பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த செய்யது அகமது கபீா் என்பவா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகக் கூறினாராம்.

இதற்காக, அவரிடமிருந்து பல தவணைகளாக ரூ.2 லட்சத்தை கபீா் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.