திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பச்சையாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதித்தனா்.
மலைப் பகுதியில் பிப். 22 ஆம் தேதி இரவு பெய்த தொடா்மழை காரணமாக பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பிப். 23 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில், நீா்வரத்து குறைந்ததால், வியாழக்கிழமை (பிப். 26) முதல் சுற்றுலாப் பயணிகள் பச்சையாற்றில் குளிக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

களக்காடு அருகே இடுகாடு பிரச்னையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

கொடைக்கானல் பேரிஜம் ஏரியைப் பாா்க்க அனுமதி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


