டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 2 போ் கைது

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :3 பிப்ரவரி 2026, 7:23 pm

Syndication

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையக்கருங்குளம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் வடமாநில பெண்ணிடம், சிவசக்தி நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் சதீஷ் (24), உல்லாசநகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் உத்தமராசு (19) ஆகியோா் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டனராம்.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து 2 இளைஞா்களையும் கைது செய்தனா்.