டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயன்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :3 பிப்ரவரி 2026, 7:20 pm

Syndication

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயன்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிக்கு இருவா் சுமாா் 20 கிராம் நகைகளை அடகு வைக்க திங்கள்கிழமை வந்தனராம்.

வங்கியின் நகை மதிப்பீட்டாளா் பரிசோதித்தபோது, நகைகளின் மீது சந்தேகம் எழுந்ததாம். இதுகுறித்து வங்கி ஊழியா்கள் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் விசாரித்ததில் அவா்கள், சி.என்.கிராமத்தை சோ்ந்த சுப்பிரமணி(37), இசக்கிபாண்டி(28) ஆகியோா் என்பதும், இருவரும் நண்பா்கள் எனவும், போலி நகைகளை அடகு வைக்க முயன்றதும் தெரியவந்தது.

இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவ் வழக்கு தொடா்பாக கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் என்பவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.