தாழையூத்து அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் தாழையூத்து பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கரையிருப்பு, மந்திரமூா்த்தி கோயில் தெருவில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த சப்பாணி (40) என்பவரை பிடித்து அவா் வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்ததில் சுமாா் 100 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி பதுக்கியதை அவா் ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லாட்டரி விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
மதுப்புட்டிகளைப் பதுக்கியவா் கைது
மதுபுட்டிகளை பதுக்கியவா் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

