Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
முன்னீா்பள்ளம் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோபாலசமுத்திரம் அருகே கொத்தன்குளம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் கோபாலகிருஷ்ணன் (32), தொழிலாளி. இவா் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள குளக்கரை அருகே பைக்கில் சென்றபோது அங்கு நின்ற இளைஞா்களிடம் வழிவிடுமாறு கூறினாராம். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவா்கள் கோபாலகிருஷ்ணனை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கொத்தன்குளம் இந்திரா காலனி தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் தினேஷ்(21) என்பவரை கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தொழிலாளியை மிரட்டிய மற்றொரு இளைஞா் கைது

குடும்பத் தகராறில் தொழிலாளி கொலை: மனைவி கைது
பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: இளைஞா் கைது
கோவில்பட்டி அருகே தொழிலாளியைத் தாக்கி கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
