Listen to this article
By Syndication
Syndication
போடியில் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி தொழிலாளியை மிரட்டிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி ஜமீன் தோப்பு தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கௌதம் (23). கௌதம் மீது பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இவரை ஒரு வழக்கில் காட்டிக் கொடுத்ததாக, அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரனை (33) கல்லால் தாக்கிக் காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து கௌதம் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும், பிரபாகரன் சட்டைப் பையில் பணத்தை எடுக்க முயன்றதோடு, அவருக்கு கௌதம் கொலை மிரட்டலும் விடுத்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கௌதம் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது
தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயன்ற இளைஞா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
