கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்
கோவில்பட்டி, ஏப். 26: கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தை இரவு நேரங்களில் புறக்கணிக்கும் பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில்பட்டி புறவழிச் சாலையி










