28 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டம் எட்டையபுரத்தில் பாரதி கலையரங்கு
கோவில்பட்டி, அக். 4: தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பாரதி மணிமண்டபத்துக்குப் பின்புறம், அரசால் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பாரதி கலையரங்கு கட்ட வேண்டுமென, பாரதி அன்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் க










