தமிழ்த்தாய் வாழ்த்து குறுந்தகடுகளில் ஒலிக்க தடைவிதிக்கப்படுமா?
தென்காசி,நவ.10: அரசு விழாக்களிலும், பள்ளிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை குறுந்தகடுகளில் இசைக்க தடைவிதித்து,மாறாக அனைவரும் பாடும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் விரும்புகின்றன










