அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் கண்காணிக்கப்படுமா வாகனக் காப்பகங்கள்?
திருநெல்வேலி, நவ. 26: திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் வாகனக் காப்பகங்கள் முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் பாளையங்கோட்டை, சமாதானபுரம், வண்










