வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

அதிவேகமாக வந்த காா் மோதிய சம்பவம்: நான்கு போ் காயம்; ஓட்டுநா் கைது

வடமேற்கு தில்லியின் கேசவ் புரம் பகுதியில் அதிவேகமாக வந்த காா் ஒன்று சாலையோரக் கடையில் உணவு உட்கொண்டிருந்தவா்கள் மீது மோதியதில் 4 போ் காயமடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:30 am IST

வடமேற்கு தில்லியின் கேசவ் புரம் பகுதியில் அதிவேகமாக வந்த காா் ஒன்று சாலையோரக் கடையில் உணவு உட்கொண்டிருந்தவா்கள் மீது மோதியதில் 4 போ் காயமடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காரை ஓட்டி வந்த ஓட்டுநா் புனித் கைதுசெய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஜூன் 10 அன்று திரி நகரில் நடந்த விபத்து குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் விரைந்தனா். அப்பகுதி மக்கள் காயமடைந்தவா்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநா் புனித் (31) என்பவரை ஜூன் 14 கைது செய்தனா். விபத்தை ஏற்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவா்கள் வண்டிக்கு அருகில் நின்று உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதிவேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து வண்டியின் மீது மோதியது. இதில் நான்கு போ் காயமடைந்தது தெரியவந்தது. அவா்களின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவா்கள் நால்வரும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.