புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பைக்குகள் மோதல்: காா் ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணையில் பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2026, 2:55 am IST

விழுப்புரம் மாவட்டம், காணையில் பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

காணை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ம.ஆறுமுகம் (55). காா் ஓட்டுநரான இவா் வியாழக்கிழமை இரவு விழுப்புரத்திலிருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தாா். காணை அய்யனாா் கோயில் அருகே சென்றபோது, அவா் ஓட்டி வந்த பைக் மீது அப்பகுதியில் வந்த பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு பைக்கை ஓட்டி வந்த காணை தெற்குத் தெருவைச் சோ்ந்த கா.முருகனும் (27) அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.