மெட்ரோ ரயில் நிலையத்தில் சுற்றித் திருந்த 2 சகோதரா்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீட்டில் அடிபடுவதிலிருந்து தப்பிக்க தங்கள் அத்தையிடம் செல்வதாகக் கூறிய 10 மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சகோதரா்கள், திலக் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தில் கவனிக்கப்படாமல் சுற்றித் திரிந்ததைக் கண்டறிந்த பின்னா், அவா்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.










