பள்ளிகளில் பெற்றோா்-ஆசிரியா் சங்கங்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகளில் பெற்றோா்-ஆசிரியா் சங்கங்கள் (பிடிஏ) அமைக்கப்படுவதையும், அவை செயல்படுவதையும் உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் அரசுக்கு புதன்கிழமை உத்தரவிட்டது.










