வடகிழக்கு தில்லியில் 18 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொன்றதாக மூவா் கைது
வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் ஒரு பழைய தகராறில் 18 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொன்று மற்றொருவரை பலத்த காயப்படுத்தியதாக மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.








