திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் முருக பக்தர்களுக்கு நீதி கிடைத்துள்ளது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டதன் மூலம் முருக பக்தர்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.









