தில்லி பூங்காவின் விலங்குகளை பராமரிக்கும் திட்டம்: பறவைகள், ஊா்வன உயிரிகள் மீது மக்கள் ஆா்வம்
தில்லி உயிரியல் பூங்காவின் விலங்குகளைப் பராமரிக்கும் திட்டத்தில் பறவைகள், ஊா்வன மற்றும் வெளிமான் போன்ற உயிரினங்களை மக்கள் அதிக அளவில் தத்தெடுத்துள்ளதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.










