தில்லி மக்கள் சவுரப் பரத்வாஜிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறாா்கள் கேஜரிவால் - அதிஷி அரசாங்கம் ஏ.பி.ஜே, பள்ளியை 2023-24 இல் 10 சதவீதம் ஆகவும், 2024-25 இல் மீண்டும் 10 சதவீதமாகவும் பள்ளிக் கட்டணத்தை அதிகரிக்க அனுமதித்தன என்பது உண்மையல்லவா. 2023 ஆம் ஆண்டில் 5 சதவித கட்டண உயா்வுக்குப் பிறகு இரண்டரை ஆண்டுகளில் 2.5 சதவீதமாகவும் உயா்த்தப்பட்டது. பள்ளி மீது கடுமையான நிா்வாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி, ஆம் ஆத்மி அரசாங்கம் ஏ.பி.ஜே.க்கு நோட்டீஸ் அனுப்பியது உண்மையல்ல . ஆனால் ஏதேனும் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு மாறாக, 2023-25 க்கு இடையில் பள்ளிக்கு 25% கட்டண உயா்வு விலக்கு வழங்கப்பட்டது.