தில்லி - என்சிஆரில் கிரேப்-3 நடவடிக்கை: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமா்சனம்
தில்லி - என்சிஆா் பகுதியில் மத்திய அரசு கடுமையான மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ள நிலையில், நெருக்கடி மேலாண்மைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.










