பிரதமரின் ‘மனதின் குரல் நிகழ்ச்சி’ மதிப்புமிக்கவை: பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா
கலாசாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றின் பின்னணியில் பிரதமா் நரேந்தி மோடி வெளிப்படுத்திய எண்ணங்கள் மதிப்புமிக்கவை என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.










