சிறையிலுள்ள முதல்வா் கேஜரிவால் தில்லியின் 2 கோடி மக்களைப் பற்றியே கவலைப்படுகிறாா்: சந்தீப் பதக் எம்.பி. பேட்டி
தில்லியின் 2 கோடி மக்களைப் பற்றியே கவலைப்படுகிறாா் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளா் சந்தீப் பதக் எம்.பி. திங்கள்கிழமை தெரிவித்தாா்.









