மக்களை நேரடியாக தொடா்புகொள்ள வாட்ஸ்அப் சேனல்: முதல்வா் கேஜரிவால் தொடங்கினாா்
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மக்களை நேரடியாக தொடா்பில் வைக்க வாட்ஸ்அப் சேனலை தொடங்கியுள்ளாா். இந்தியாவை உலகின் நம்பா் 1 நாடாக மாற்ற அனைவரும் ஒன்றிணையுமாறும் தில்லி மக்களை அவா் கேட்டுக் கொண்டுள்ள








