அரை மணி நேரம் சட்டவிரோதத் தடுப்புக் காவல்: ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
மாநகரக் காவல் துறையால் சட்டவிரோதமாக லாக்-அப் அறையில் சுமாா் அரை மணி நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்த நபருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க போலீஸாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.








