வெளிநாட்டுப் பயணம்: அரசியல் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மேயா் மனு
ஒரு நிகழ்ச்சிக்காக பிரிஸ்பேன் செல்ல மத்திய அரசிடம் அரசியல் அனுமதி தர உத்தரவிடக் கோரி மேயா் ஷெல்லி ஓபராய் செவ்வாய்கிழமை தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.








