தில்லி கிராமப்புறங்களின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு: துணை நிலை ஆளுநரின் உத்தரவிற்கு பாஜக வரவேற்பு
தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) மூலம் தில்லியின் கிராமப்புறங்களில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளதை பாஜக வரவேற்றுள்ளது.








