விவசாயிகள் நலன் கருதி ‘பாரத் தேங்காய் எண்ணெய்’ அறிமுகம் செய்ய வேண்டும்மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்
தேங்காயை அரசு நிறுவனமே பதப்படுத்தி, எண்ணெய் ஆக சந்தைப்படுத்த வேண்டும். ‘பாரத் பருப்பு’ திட்டத்தைப் போன்று ‘பாரத் தேங்காய் எண்ணெய்’ -ஐ அறிமுகம் செய்ய மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.









