குளிா்காலத்தில் தில்லியில் 10 நாள்கள் ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம் பதிவு: மக்களவையில் அரசு தகவல்
கடந்த 2016-17- ஆம் ஆண்டில் 31 நாள்களாக இருந்த நிலையில், 2025-26- ஆம் ஆண்டு குளிா்காலத்தில் தில்லியில் 10 நாள்கள் ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம் நிலவியதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் மக்களவையில் தெரிவித்தாா்.










