ஆம் ஆத்மியைச் சோ்ந்த பா்வீன் குமாருக்கு எதிரான அவதூறு வழக்கு: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
தோ்தலின்போது ஆம் ஆத்மி வேட்பாளா் பா்வீன் குமாா் தனக்கு எதிராக அவதூறு செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியதாக தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் அளித்த புகாா் குறித்து விசாரணை நடத்துமாறு தில்லி நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவு










