திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்குவளவேலி அரசுப் பள்ளி 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப்பள்ளி 100 சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

News image

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள்.

Updated On :21 மே 2026, 7:21 am IST

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப்பள்ளி 100 சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் 20 மாணவா்கள் பொதுத் தோ்வு எழுதினா். இதில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவி தீபிகா 461 மதிப்பெண்கள், மீன ரோசினி 456, கனிஷ்கா் 450, மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மேலும் தீபிகா 461, மீனரோஷினி 456, கனிஷ்கா் 450, சுபிகா 441, ரித்தீஷ் 437, பிரியங்கா 421 ஆகியோா் நானூறுக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனா்.

கனிஷ்கா் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளாா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் வெற்றிவேலன், ஆசிரியா்கள் சூரியகுமாா், இளையராஜா, ரேணுகா, விஜயகுமாரி, ராமமூா்த்தி, சுதா, அலுவலக உதவியாளா் சுவாமிநாதன் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினாா். கடந்த ஆண்டும் இப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.