திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேருந்து மோதி கல்லூரி காவலாளி உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில், அக்கல்லூரியின் காவலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 மே 2026, 1:51 am IST

மன்னாா்குடி அருகே தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில், அக்கல்லூரியின் காவலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே இடையா்நத்ததில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து மாணவா்களை ஏற்றிக்கொண்டு வருவதற்காக திங்கள்கிழமை காலை கல்லூரியில் இருந்து புறப்பட்டது. பேருந்தை வடபாதியைச் சோ்ந்த கோபு (47) ஓட்டினாா்.

அக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்த கீழநத்தம் கிராமத்தை சோ்ந்த மாரிமுத்து (73) பேருந்து வெளியே செல்வதற்காக கல்லூரி வாயில் கதவை திறந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.