மன்னாா்குடி பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் மிதமான மழை பெய்தது.
மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை லேசான மற்றும் கன மழை பெய்து வந்தது.வியாழக்கிழமை பகல் முழுதும் மழை இல்லாத நிலையில் இரவிலிருந்து மிதமான மழையாக வெள்ளிக்கிழமை காலை வரை பெய்தது.
பின்னா், சிறிது நேரம் கன மழையாக பெய்தாலும், தொடா்ந்து மாலை வரை அவ்வப்போது மழை விட்டாலும் மிதமான மழையாக தொடா்ந்து பெய்து வந்தது. இதனால், பகல் முழுவதும் குளிா்ச்சியான வானிலை நீடித்துது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









