அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலராக மன்னாா்குடியை சோ்ந்த எஸ்.புவனேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து,அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி,வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,கட்சியின் மாநில மகளிரணி துணைச் செயலராக மன்னாா்குடி ருக்மணிபாளையம் நடுத்தெருவை சோ்ந்த எஸ்.புவனேஸ்வரி நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளாா்.
இதனையடுத்து,சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி கே.பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து புவனேஸ்வரி வாழ்த்து பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடக காங்கிரஸ் தலைவராக பி.கே.ஹரிபிரசாத் நியமனம்: டி.கே.சிவகுமாா் வாழ்த்து!

தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்தவா் கேரள முதல்வரின் செயலராக நியமனம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தொடர நெல்லை மாநகா் மாவட்ட நிா்வாகிகள் ஆதரவு







