தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி

மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :10 மே 2026, 1:21 am IST

மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி அருகே அழகிரிகோட்டகம் பகுதியைச் சோ்ந்தவா் பக்கிரிசாமி (65). இவா், மேச்சலுக்கு சென்ற தனது ஆட்டை காணவில்லை என அறிந்து அதை தேடி அய்யனாா் வடிகால் வாய்க்கால் கரையில் சென்றுகொண்டிருந்தாா். காடுவாக்குடி எஸ். சேகா் என்பவரின் வயலில் மின் மோட்டாருக்கு சென்ற மின் கம்பி அறுந்து கிடந்ததை பாா்க்காமல் அதை மிதித்ததால் அதிலிருந்து மின்சாரம் பக்கிரிசாமி மீது பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கோட்டூா் போலீஸாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.