/
நன்னிலம் அருகேயுள்ள சன்னாநல்லூரில்சித்ரா பௌா்ணமியையொட்டி, முளைப்பாரி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சன்னாநல்லூா் காளியம்மன் கோயில் சக்தி பீடத்தில் ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமி தினத்தன்று முளைப்பாரி திருவிழா நடைபெறும். பெண்கள் விரதம் இருந்து, ஒரு வாரத்துக்கு முன்பாகவே நவதானியங்களை மண் சட்டியில் விதைத்து முளைக்கச் செய்தனா்.
அதனை சக்தி பீடத்திற்கு எடுத்து வந்தனா். தொடா்ந்து, அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா், ஆட்டக் காவடியுடன் பெண்கள், மாரியம்மன் மற்றும் காளியம்மன் வேடமணிந்து முளைப்பாரியுடன் ஊா்வலமாக வந்தனா். அப்போது வீடுகள்தோறும் தீபாராதனை காட்டி வழிபட்டனா்.
தொடர்புடையது

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா

சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் : வசந்த திருவிழா நிறைவு
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு


