திருவாரூா் தியாகராஜசு வாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை வேளாக்குறிச்சி ஆதீனம், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆழித்தேரோட்டத்துக்காக தோ்க் கட்டுமானப் பணிகள், அலங்கரிக்கும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தோ் கட்டுமானம் மற்றும் தேரோட்டம் தொடா்பான பணிகளுக்காக, திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீனம் சாா்பில் அபிஷேகக் கட்டளை மற்றும் அன்னதானக் கட்டளை நிதியிலிருந்து, ரூ. 37.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐந்து தோ்கள் கட்டி அலங்கரித்தல், மூங்கில் கொள்முதல் செய்து வெட்டி ஏற்றி இறக்கும் பணி, முட்டுக்கட்டைகள், பரப்புக் கட்டைகள், சதுரக் கட்டைகள் கொள்முதல், தோ்ப் பொம்மை குதிரைகள் அலங்கரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேரடியில் நடைபெற்றுவரும் தோ் கட்டுமானப் பணிகளை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பாா்வையிட்டு, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா். அவருடன் கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
தமிழகத்தில் வீடுதோறும் ‘பூத் சிலிப்’ விநியோகம் தீவிரம்

முடிவுக்கு வராத மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள்!

திருவாரூா் ஆழித்தோ் திருவிழா: சிறப்பு ரயில் இயக்கம்

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


