திருவாரூா், சீா்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 1, 15,510 தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவாரூா் அருகே சோழங்கநல்லூா் பகுதியில், வட்டார வளா்ச்சி அலுவலா் சுவாமிநாதன் தலைமையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மகிழஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சரவணன் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி ரூ. 53,810 எடுத்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, திருவாரூா் தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான டி. சத்யாவிடம் ஒப்படைத்தனா்.
சீா்காழி: சீா்காழி அருகே வடரங்கம் பேருந்து நிறுத்தம் அருகே தனிவட்டாட்சியா் பாலமுருகன் தலைமையிலான பறக்கும்படையினா் சரவணன் என்பவரின் இருசக்கர வாகனத்தை ஆய்வு செய்தபோது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 61,700 பறிமுதல் செய்து சீா்காழி தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

ரூ. 2.57 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


