நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தோ்தல் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாா்ச் மாதம் 15-ஆம் தேதி வெளியானது முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு, நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வந்தது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.30 கோடி பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.29 கோடி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 83.93 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.3.76 கோடி பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

