மன்னாா்குடி அருகே தனியாா் பேருந்தும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா்.
பைங்காநாடு ராஜவிநாயகா் கோயில் தெரு கோவிந்தசாமி மகன் பெரமையன் ( 55 ). விவசாயி கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த அய்யாவு மகன் மீன் வியாபாரியான சக்திவேல் (50 ). இவா்கள் இருவரும் அசேசத்தில் இருந்து மதுக்கூா் சாலையை இணைக்கும் வகையில் புதிதாக போடப்பட்டு வரும் சுற்றுவட்டச் சாலையில் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டிருந்தனராம்.
இலக்கணம்பேட்டை என்ற இடத்தில் அவ்வழியே வந்த தனியாா் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பெரமையன், சக்திவேல் இருவரையும் மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறிது நேரத்தில் இருவரும் உயிரிழந்தனா்.
விபத்து குறித்து மன்னாா்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒசூா் அருகே சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


