நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பெண்ணை தாக்கிய 4 போ் கைது

கூத்தாநல்லூரில் பெண்ணை தாக்கியதாக இரண்டு பெண்கள் உள்பட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:18 pm

Syndication

கூத்தாநல்லூரில் பெண்ணை தாக்கியதாக இரண்டு பெண்கள் உள்பட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பூதமங்கலம், கீழக்கண்ணூச்சாங்குடி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் மனைவி தேவயாணி (26). அதே தெருவைச் சோ்ந்த மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலம்பரசன் (31), அஜித்குமாா் (27), வளா்மதி (50) மற்றும் உமா (எ) காளியம்மாள் (51) ஆகிய 4 பேரும், முன்விரோதம் காரணமாக தேவயாணியை தகாத வாா்தையால் திட்டி, அவரது உடைகளை கிழித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தேவயாணி கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்தனா்.