/
திருவாரூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாரூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் பல்ராம் நெகி, திருவாரூா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டாா். தொடா்ந்து, பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பின்னா், பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
முன்னதாக, அவருக்கு, ரயில் நிலைய அலுவலா்கள் வரவேற்பு அளித்தனா்.
தொடர்புடையது

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் பொறுப்பேற்பு

கரூா் தனியாா் ரயில் வழித்தட விபத்துக்கும் ரயில்வே நிா்வாகத்துக்கும் தொடா்பு இல்லை!

காரைக்கால் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


