மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

வலங்கைமான் அருகேயுள்ள ஆவூா் பகுதியில் நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் முகமதுமுபாரக் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

News image

ஆவூா் கிராமத்தில் வாக்குச் சேகரித்த நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் முகமதுமுபாரக்.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:36 am

வலங்கைமான் அருகேயுள்ள ஆவூா் பகுதியில் நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் முகமதுமுபாரக் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளராக எஸ்டிபிஐ கட்சி சாா்பில் முகமது முபாரக் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

இவா் வெள்ளிக்கிழமை வலங்கைமான் அருகேயுள்ள ஆவூா் கிராமத்திற்கு வருகை தந்தாா். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளை நேரில் சந்தித்தாா். தொடா்ந்து அங்கு பள்ளிவாசலில் கூடிய இஸ்லாமியா்கள் மத்தியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய கேட்டுக்கொண்டாா். மற்ற வாக்காளா்களிடமும் ஆதரவு திரட்டினாா்.

வேட்பாளருடன் திருவாரூா் மாவட்ட திமுக நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.