உரத்தட்டுப்பாட்டால் சம்பா, தாளடி சாகுபடி பாதிக்கப்படும் அபாயம்: அச்சத்தில் விவசாயிகள்
திருவாரூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் டிஏபி உரத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் சாகுபடி பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.









