வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் ஊராட்சியில் உள்ள பழைமை வாய்ந்த ஆகாச மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் திருப்பணிகள் கிராமவாசிகளால் செய்து முடிக்கப்பட்ட நிலையில், சிறப்பு யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கிய நடைபெற்றது. இந்தநிலையில், புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவில், சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரியகரம் ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம்

சிங்கவரம் குமராத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

தகட்டூா் பைரவநாதா் கோயில் தேரோட்டம்

அதிதீஸ்வரா் கோயில் சித்திரை தேரோட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



