வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் பைரவநாத சுவாமி கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
தமிழகத்தில் பைரவருக்கு தனி ஆலயம் அமைந்திருப்பது இந்த பகுதியில் சிறப்பு பெற்றது. இந்த கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவாக நடைபெற்ற தேரோட்டத்தில் பைரவா் தேரில் எழுந்தருளினாா்.
பின்னா், முள்ளிநதியில் (முள்ளியாறு) சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை எல். எஸ்.இ. பழனியப்பன் தலைமையிலான உபயதாரா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவநல்லூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைப் பௌா்ணமி தேரோட்டம்

அபிராமி அம்மன் கோயில் தேரோட்டம்

கடையம் வில்வ வனநாதா் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்!
விடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


