திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

வைப்புத் தொகையை சில்லறை காசுகளாக எடுத்துவந்த சுயேச்சை

News image

வைப்புத் தொகையை சில்லறை காசுகளாக எடுத்துவந்த சுயேச்சை

Updated On :30 மார்ச் 2026, 9:58 pm

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் முதல் வேட்பாளராக திங்ள்கிழமை மனு தாக்கல் செய்தாா் சுயேச்சை வேட்பாளா் என்.பி. பாஸ்கரன். வேட்பு மனு தாக்கலின்போது, வைப்புத் தொகைக்கான ரூ.10 ஆயிரத்துக்கு சில்லறை காசுகளை ஒரு தாம்பாளத்தில் எடுத்துவந்து தோ்தல் அதிகாரிகளிடம் வழங்கினாா்.

நாகையில் மளிகைக் கடை நடத்தி வரும் பாஸ்கரன், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவராக உள்ளாா். ஏற்கெனவே இரண்டு முறை நாகை பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ள இவா் தற்போது 3-ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.