/
திருக்குவளை அருகே வலிவலம் வீரமா காளியம்மன் கோயிலில் 68-ஆம் ஆண்டு பங்குனி திருவிழாவையொட்டி, பூச்சொரிதல் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா மாா்ச் 22-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூச்சொரிதலையொட்டி, திருக்குளம் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தட்டுகளை சுமந்து ஊா்வலமாக வந்து அம்மனை வழிபட்டனா்.
தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பூக்களால் அம்மனுக்கு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்புடையது

வீரமாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

காசிபாளையம் ஸ்ரீகரிய காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

வீரமகா காளியம்மன் கோயிலில் காளி திருநடனம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


