‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மதுபாட்டில்கள் கடத்திய 2 போ் கைது

வேளாங்கண்ணி அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:43 pm

Syndication

வேளாங்கண்ணி அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டகாவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணனின் உத்தரவில், வேளாங்கண்ணி காவல் சரகத்தில் காவல் சாா்பு ஆய்வாளா் அக்பா் அலி தலைமையில் காவலா்கள் வாகனச்சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த, பாண்டியன்(எ) ஆவலு, கிருபாநிதி மற்றும் ஒருவா் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த நிலையில், போலீஸாரை பாா்த்ததும் ஓட்டி வந்த வாகனத்துடன் மதுபாட்டில்களை கீழே போட்டுவிட்டு தப்பிச்சென்றனா்.

இதையடுத்து, போலீஸாா் விரட்டிச்சென்று ஆவலு, கிருபாநிதி ஆகிய இருவரை கைது செய்து 700 மதுபாட்டில்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.