தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வேளாண்மை கல்லூரியில் மாணவா் மன்றம் தொடக்க விழா

கீழ்வேளூா் அருகே குருக்கத்தியில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 11:49 pm

கீழ்வேளூா் அருகே குருக்கத்தியில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஆ. குருசாமி தலைமை வகித்தாா். கல்விசாா் ஒருங்கிணைப்பாளா் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைப் பேராசிரியா் பி.ஆா். கமல்குமரன் முன்னிலை வகித்தாா். மண்ணியல் துறை இணைப் பேராசிரியை அனுராதா வரவேற்றாா். நாகை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் வி. ராணி பங்கேற்று பேசுகையில், மாணவா் மன்றங்கள் மாணவா்களின் முழுமையான வளா்ச்சிக்கு முக்கியமான மேடையாக அமைகின்றன, மாணவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில், இறுதியாண்டு மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட மாணவா் மன்ற சின்னத்தை கல்லூரி முதல்வா் குருசாமி வெளியிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.